யாழில் வயோதிபர்களை குறி வைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள்

யாழில் மூதாட்டி ஒருவரின் தங்க நகையை திருடிய குற்றச்சாட்டில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைது சம்பவம் நேற்று (19.10.2022) முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர் யாழ். குருநகர் பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொடிக்காமம் – சியாமளா மில் வீதியில் தனிமையில் இருந்த மூதாட்டியொருவரின் ஒன்றரை பவுண் தங்கச் சங்கிலியே இவ்வாறு திருடப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. வட்டுக்கோட்டை வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட … Continue reading யாழில் வயோதிபர்களை குறி வைத்து நடக்கும் கொள்ளை சம்பவங்கள்